"நான் பேசியது தவறான அர்த்தத்தில் சித்தரிக்கப்பட்டது.." மது விவகாரத்தை பற்றி பேசவே பயமாக இருக்கிறது - அமைச்சர் முத்துசாமி

0 5235

தாம் சொன்னது மதுப்பழக்கத்தில் உள்ளவர்களை இழிவுபடுத்தாமல் அவர்களை அதிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டுமென்ற அணுகுமுறையைத் தான் என்றும் அது தவறான அர்த்தத்தில் சித்தரிக்கப்பட்டதாகவும் அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள அரசு பள்ளியில், மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அவர், மது விவகாரத்தை பற்றி பேசவே பயமாக இருக்கிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments